கிகிகி




என்றுமே விலக நினைக்காத
இருவரின் கரங்களில் - அவிழ்க்க
முடியாத விலங்கினை பூட்டி
செல்லும் கடவுளின் முதுகை
பார்தெழுகிறது இரு
கெக்கொலிகள்
.... கிகிகி

13 comments:

கானா பிரபாsaid...

அடிடா சக்கை எண்டானாம்

கவிதாயினி தூய்ஸ் வாழ்க கிகிகி

வரவனையான்said...

இப்படியெல்லாம் போட்டிக்கு ஆள் வரும் என தெரிஞ்சுதான் ரொம்ம நாளைக்கு முன்ன என் கவிதை வலைப்பூவை மூடிட்டேன். கிகிகி



உண்மையில் கவிதை அருமை தூயா

வரவனையான்said...

//
கானா பிரபா said...
அடிடா சக்கை எண்டானாம்

கவிதாயினி தூய்ஸ் வாழ்க கிகிகி //


கானாஸ்.. இந்த "கவிதாயினி" என்கிற வார்த்தை மனதில் கலவரத்தை உண்டு பண்ணுது. ஏனென்டால் சமீபத்தில்தான் என் பள்ளிதோழியின் சகோதரி "கவிதாயினி" என்கிற பட்டம் பெற்று இருக்கிறார்கள்.


அவர் ஊர் மதுரை... வேறொன்றும் டிப்ஸ் தரமாட்டேன்.

கிகிகி

Prakashsaid...

Realy Nice one


:)

ஜோசப் பால்ராஜ்said...

பபாக்கு கவிதையும் கைவந்த கலையோ?
நல்லா இருக்கு பபா.

கவிதாயினி என்ற பெயர் ரொம்ப பொருத்தம்தான்.

//அவர் ஊர் மதுரை... வேறொன்றும் டிப்ஸ் தரமாட்டேன்.//

பபா, வரவனையான் அண்ணா ரொம்ப பெரிய ஆளுதான்...

Thooyasaid...

//

பபா, வரவனையான் அண்ணா ரொம்ப பெரிய ஆளுதான்...

//

ஆமா ஜோண்ணா, என்னைவிட, உங்கலவிட உயரமா உடம்பாதான் இருக்காரு...கிகிகிகிகிகி

லக்கிலுக்said...

கவித.. கவித... சூப்பர்!!!

லக்கிலுக்said...

கவித.. கவித... சூப்பர்!!!

Jeevansaid...

Very nice kavithai thooya :)

பகீsaid...

துயா,

நல்லாயிருக்கு...

ஆயில்யன்said...

//அடிடா சக்கை எண்டானாம்

கவிதாயினி தூய்ஸ் வாழ்க கிகிகி//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் :)))

நிஜமா நல்லவன்said...

///ஆயில்யன் said...
//அடிடா சக்கை எண்டானாம்

கவிதாயினி தூய்ஸ் வாழ்க கிகிகி//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் :)))//



ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் :)))

Marimuthusaid...

super kavija....

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் :)))